ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாவுக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் :வடமாகாண ஆளுநர்

அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!