பிரதான இரு சிங்கள வேட்பாளர்களும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை ஏற்கவில்லை .ஐந்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13…
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண புத்திஜீவிகள்…
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் நன்கு திட்டமிட்ட வகையில் ஒரு மதம் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு என்ன, சவுதி அரேபியாவா எனக் கேள்வியெழுப்பியுள்ள…
2015 காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாக நாடாளுன்றத் தெரிவுக்குழு முன் முன்னாள் கிழக்கு…
மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன்வைத்து…
ஒருசில நபர்களின் நாசக்கார செயற்பாடுகளுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது எனத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய,…
ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி…
ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி ஆகியோர் குற்றவாளிகளா?அல்லது நிரபராதிகளா ? என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்…
தலதா மாளிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டம், இன்று நான்காவது நாளை…
மேல் மாகாண ஆளுநராக உள்ள அசாத் சாலிக்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று சிறிலங்கா…