புதிய கூட்டணியை பதிவு செய்யும் முயற்சியில் ‘மொட்டு’!

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அடுத்து நடக்கவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும், கூட்டு எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், புதிய கூட்டணியைப் பதிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!