கோத்தாவை இறக்குவதாக கூறவில்லை!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!