Tag: கோத்தாபய ராஜபக்ஷ

அரசியலில் பெரும் மாற்றங்கள், திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர்!

இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு கவலையளிப்பதாக ஜனாதிபதி கோத்தாபய…
சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்!

புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்து கொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும்,…
வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது! – ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு

தவணைக் கொடுப்பனவை செலுத்தாதவர்களின் வாகனங்களை நிதி நிறுவனங்கள், பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பொலிஸாருக்கு…
விரைவில் ஊரடங்கு தளரும்! – ஜனாதிபதி

விரைவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று…
நாடாளுமன்றத்தைக் கூட்டும் விவகாரம் – ஜனாதிபதியின் முடிவு அமைச்சரவைக்கு!

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். இந்த தகவலை,…
உலக சுகாதார நிறுவன பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு!

உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது தற்போதும் நிலவும் நெருக்கடியால்…
திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் நடக்கும் – ஜனாதிபதி உறுதி!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுத்துள்ளதாகவும், திட்டமிட்டபடி ஏப்ரல் 25 இல் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும்,…
அரசியல் இருப்புக்காக ஜெனீவா தீர்மானம் பற்றி பேசுகின்றனர் – கோத்தா

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தினை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை…