ருவன், சாகல, ரஞ்சித்திடம் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் ஓகஸ்ட் 6ஆம் திகதி கூடவுள்ளதாக, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். அன்றைய தினம் சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களாக பதவி வகித்த சாகல ரத்னநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்த்தனவும் அன்றையதினம் சாட்சி வழங்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!