தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் – சாகல

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாத எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

அத்துடன் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்குமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாத்தறை – வெலிகம , வரக்கப்பிட்டிய மற்றும் மீருப்ப பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் சேவை நிலையமான ‘ சேவாபியச ‘ கட்டடத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!