கோத்தாவின் பேச்சாளர்களாக டலஸ், ரம்புக்வெல!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இணைப் பேச்சாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹலிய ரம்புக்வெல, டலஸ் அழகப்பெரும ஆகியோரே பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!