பரசூட்டில் குதித்த இராணுவ சிப்பாய் கடலில் விழுந்து பலி!

திருகோணமலை – குச்சவெளி, கும்புறுபிட்டி பிரதேசத்தில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பரசூட் மூலம் வானில் இருந்து குதித்த குறித்த இராணுவ சிப்பாய் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!