பூஜித், ஹேமசிறி ஆகியோரின் கணக்கு அறிக்கைகளை அட்டவணைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் கணக்குகள் குறித்த அறிக்கைகளை அட்டவணைப்படுத்த 80 நிதி நிறுவனம் மற்றும் வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!