தேர்தலில் வெற்றி பெறுபவர் -ஜனாதிபதியாக எதிர்வரும் 18ஆம் திகதி பதவி பிரமாணம் செய்வார்…! மஹிந்த தேசப்பிரிய

SRI LANKA-POLITICS-ELECTION
ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடாளவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனாதிபதியாக எதிர்வரும் 18ஆம் திகதி பதவி பிரமாணம் செய்வார் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!