வாக்களிப்பு முடிந்தது – 85 வீதத்தை தாண்டும் வாய்ப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிற்பகல் மூன்று மணி வரை 75 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் பகுதியில் மட்டுமல்லாது சிங்களப் பகுதியிலும் வாக்களிப்பு அமோகமாக நடைபெற்று வருகிறது. வாக்களிப்பு வீதமானது 85 வீதத்தை தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

3 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் யாழ்ப்பாணம் – 68%

ஹம்பாந்தோட்டை – 75%

வவுனியா – 72%

பதுளை – 75%

அம்பாறை – 70%

மொனராகலை – 80%

இரத்தினபுரி – 80%

முல்லைத்தீவு – 72.5%

கிளிநொச்சி – 68%

மன்னார் – 65.2%

மட்டக்களப்பு 65%

திருகோணமலை – 70%

நுவரெலியா – 75%

கொழும்பு – 70%

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!