இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு பிடியாணை!

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தனது சகோதரியை அச்சுறுத்தி தாக்கியமை தொடர்பில் கைதாகி பிணை அனுமதி பெற்றிருந்தார். இந்த வழக்கிலேயே அவருக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!