அரச நிதி மோசடி; விடுதலை பெற்றார் கெஹெலிய!

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் இருந்து இராஜாங்க அமைச்சரும், அரசாங்க பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் அரச அச்சு கூட்டுத்தாபன தலைவர் ஜயம்பதி பண்டாரவும் குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!