ஷானி அபேசேகர விசாரணைக்கு அழைப்பு!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல்கள் அண்மையில் வெளியானதை அடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

குறித்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!