பல்கலை மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு ; புதிய குழு நியமனம்

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ,அந்த குழு மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இரண்டு வார காலத்திற்குள் தமது பரிந்துரைகளை முன் வைக்கும் எனவும் உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!