வெளியே நடமாட வேண்டாம்- சீன தொழிலாளர்களுக்கு உத்தரவு!

இலங்கையில் கட்டட நிர்மாணப் பணிகளில் தொழிலாளர்களாக பணிபுரியும் அனைத்து சீன தொழிலாளர்களையும், அவர்களது உறைவிடத்தில் அல்லது கட்டுமான தளங்களில் இருந்து வௌியே செல்வதை தவிர்க்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தினால் சீனர்கள் மீது இலங்கையர்கள் பாகுபாடு காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!