ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய பூஜித்துக்கும் பிணை!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு இன்று (05) பிணை வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!