ஐ.தே.கட்சிக்குள் இருந்த பிணக்கு நீங்கியது

நீண்ட நாட்களாக தொடர்ந்த இருந்து வந்த செயலாளர் பதவி சம்மந்தமான பிரச்சினையை இன்று (05) முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது ஐ.தே.க தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!