தேரர்கள் அரசியலில் பிரவேசிக்க கூடாது -லக்ஸ்மன்

தேரர்கள் ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்க கூடாது என்று இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!