விபத்தில் 4 பேர் படுகாயம்! -கொழும்பில் கடும் நெரிசல்

கொழும்பு, ராஜகிரிய மேம்பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் மோதியதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்தது நெரிசலில் சிக்கியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!