கோத்தா – மைத்திரி ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல் ?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய,குறித்த கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!