விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதாவது என்னை துரோகி என்று சொன்னாரா? என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடமராட்சி ஒப்பரேசன் தொடக்கம் தலைவருக்கு ஆபத்து என்ற நேரத்திலெல்லாம் எமது மட்டு. அணிதான் அங்கு சென்று சரித்திரம் படைத்ததை அனைவரும் அறிவார்கள்.
அன்று மாவையைத் தவிர அனைவரையும் சுடச்சொல்லித்தான் கட்டளையிடப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!