இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து மாவட்ட செயலர்களும், ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையிலும், ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ள நிலையிலும் இந்த அவசர கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!