பொதுத் தேர்தல் குறித்து ஆராய கட்சிகளின் செயலாளர்களுக்கு கூட்டம்!

முக்கிய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!