ஒரு போதும் மின்தடை அமுல்படுத்தமாட்டாது : மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் வரட்சி ஏற்பட்டுள்ள போதிலும் ஒரு போதும் மின்தடை அமுல்படுத்தமாட்டாது என மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்திற்கு மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!