பட்டதாரிகளுக்கான நியமனம் – தேர்தல் ஆணைக்குழு விடாப்பிடி!

பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமன விடயத்தில், தான் எடுத்த முடிவில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரச வேலைவாய்ப்புக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிகளை தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பதற்கு எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது. தேர்தல் விதிகளுக்கமையவே தாம் செயற்பட்டிருப்பதாகவும், நியமனங்ளையோ, பயிற்சிகளையோ தாம் தடைசெய்யவில்லை. தேர்தல் முடிவும்வரை ஒத்திவைக்குமாறு மட்டுமே கோரினோம் எனவும் அவர் தெரவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!