கொரோனா வைரஸ் தாக்கம்! அரசை குற்றம் சுமத்தும் சஜித்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கரிசனையுடன் செயற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.