ரணில் எமக்கு சவால் கிடையாது

நுவரெலியா மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தரப்பு போட்டியிடுவது தமக்கு எவ்வித சவாலுமில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.,

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!