நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனாவுடன் போராடும் மக்களுக்காக பல வேலைத்திட்டங்களையும் சலுகைகளையும் ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே நியமனக்கடிதம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 20,000 ரூபா வழங்கப்பட உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!