கொரோனாத் தொற்று எண்ணிக்கை 101 ஆக உயர்வு!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி இன்று (28) நால்வருக்கு கொரோனா (காெவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இப்பாேது கொரோனாத் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இதுவரை 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!