இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளாகிய 03 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர். ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!