150 ஆவது நபரைத் தொற்றியது கொரோனா!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளாகிய 03 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர். ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!