யாழ்ப்பாணத்தில் 10 பேருக்கு சோதனை – ஆறு பேருக்கு தொற்று இல்லை!

யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID – 19 பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஆறு பேருக்கே கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!