மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் மூன்று பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதையடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 185 இலிருந்து 188 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 140 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!