புத்தாண்டு பாரம்பரியங்களை மட்டுப்படுத்தக் கோருகிறது அரசாங்கம்!

சிங்கள – தமிழ் புத்தாண்டு பாரம்பரியங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!