33 பேரை நாட்டுக்கு அழைத்துவர அனுமதி!

காெரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை வர முடியாமல் உலக நாடுகளில் சிக்கியுள்ள 33 இலங்கையர்களை நாட்டுக்கு மீள கொண்டு வர அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 13 விமான நிலையங்கள் ஊடாக குறித்த 33 பேரையும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!