திருகோணமலையில் தாக்குதல் – ஒருவர் பலி!

திருகோணமலை – மொரவெவ 04ம் வாய்க்கால் பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதே இடத்தைச் சேர்ந்த சந்திரமோகன் (44 வயது) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!