கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட மேலும் இரு கிராமங்கள்

இலங்கையில் மேலும் இரு கிராமங்கள் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பேருவளை-பன்னில மற்றும் சீன கொரடுவ ஆகிய கிராமங்களே இவ்வாறு அபாய வலயமாக்கப்பட்டுள்ளன.

எனவே குறித்த இரு பிரதேசங்களையும் தனிமைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!