கொரோனா தொற்று 244 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்றிரவு தெரிவித்துள்ளது. நேற்று புதிதாக 6 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!