வடக்கில் மேலும் புதிதாக தனிமைப்படுத்தல் நிலையங்கள்!

வட மாகாணம் உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மேலும் பல தனிமைப்படுத்தல் மையங்கள் உருவாக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வருகின்ற மாணவர்களை தனிமைப்படுத்த வேண்டிய மையங்கள் தேவைப்படுகிறது. மேலும் ஒரு பிரதேசத்தில் ஒருவர் கொரோனா அடையாளம் காணப்பட்டால் அந்தப் பிரதேச மக்களை தனிமைப் படுத்த மேலதிக தனிமை மையங்கள் தேவைப்படுவதால் வடக்கு உட்பட

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!