நிதி செலவிடுவது தொடர்பில் நெருக்கடி இல்லை

நாட்டுக்குத் தேவையான நிதியை செலவிடுவது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான எந்த நெருக்கடி நிலையும் ஏற்படவில்லை. புதிய நாடாளுமன்றம் தெரிவாகி மூன்று மாதங்கள் வரை எந்தவித கடன் எல்லையுமின்றி எந்தச் செலவும் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரமிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!