ஊரடங்கு சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிருத்தல்.

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (24) இரவு மீளவும் அமுலாகின்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்கலில் அண்மையில் தளர்த்தப்பட்டது.

கொழும்பு கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் தவிந்த ஏனைய 21 மாவட்டங்கலிலும் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீளவும் இரவு 8 மணிக்கு அமுலாகின்றது.

இந்த ஊரடங்கு மீளவும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

இதே வேளை கொழும்பு கம்பஹா, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 27ம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!