3 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்ட ஊரடங்கு!

கொழும்பு, களுத்துறை, கம்பகா, புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், மூன்று நாட்களுக்குப் பின்னர், இன்று அதிகாலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!