Tag: புத்தளம்

பருத்தித்துறையில் மேலும் 14 பேருக்கு தொற்று! – 6 பேர் தப்பியோட்டம்.

பருத்தித்துறை நகரில், மேலும் 7 வர்த்தகர்களுக்கு தொற்று உள்ளமை நேற்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளனர்.…
முல்லைத்தீவில் மோதிக் கொண்ட சிங்கள மீனவர்கள்! – ஒருவரின் விரல் துண்டானது.

முல்லைத்தீவு -நாயாறு பகுதியில் அமைந்துள்ள சிங்கள மீனவர்களின் வாடியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்தி…
நாட்டின் 21 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டின் 21 மாவட்டங்களில கடந்த 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவற்றுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில்…
இடம்பெயர்ந்த 7,727 பேரின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை

யுத்தம் காரணமாக வட மாகாணத்திலிருந்து வௌியேறி, வௌி மாவட்டங்களில் வசிப்பவர்களின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு…
கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

கொழும்பு தொடக்கம் புத்தளம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என வானிலை…
தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பியவர் வீதியிலேயே மரணம்!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நபர் சென்ற ஹோட்டலில் பணியாற்றிய ஒருவர் தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பிய நிலையில் புத்தளம்…
புதிதாய் குழந்தை பெற்ற தாய் மரணம்; விசாரணை ஆரம்பம்!

புத்தளம் – மாரவில வைத்தியசாலையில் புதிதாக குழந்தையை பெற்றெடுத்த தாய் ஒருவர், தனிமைப்படுத்தல் வாட்டில் திடீர் மரணமடைந்தமை தொடர்பில் விசாரணை…
புத்தளத்தில் தமிழ் பேசும் பொலிஸாரை நியமியுங்கள் – அலி சப்ரி ரஹீம்

புத்தளம் மாவட்டத்தில், தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஒவ்வொரு…
3 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்ட ஊரடங்கு!

கொழும்பு, களுத்துறை, கம்பகா, புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், மூன்று நாட்களுக்குப் பின்னர், இன்று அதிகாலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.…