பண்டிகைக் காலத்தை முன்னிட்டு – மதுபான சாலைகள் 4 நாட்களுக்கு பூட்டு

நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எதிர் வரும் 13, 14, 29 மற்றும் 30 திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித்திணைக்களம் அறி வித்துள்ளது.

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன் னிட்டு வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 14ஆம் திகதி சனிக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு மதுபான சாலைகள் அனைத் தும் மூடப்படும்.

அத்துடன் வெசாக்வாரத்தை முன்னிட்டு வரும் 29, 30ஆம் திகதிகளிலும் மதுபான சாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!