நேற்றும் 21 கடற்படையினர், 4 இராணுவத்தினருக்கு தொற்று!

கொரோனா தொற்றினால் நேற்று (இனங்காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய 4 பேர் இராணுவத்தை சேர்ந்தவர்களெனவும் 6 பேர் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!