மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 15 பேர் பூரண குணம்

மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரையில் கொ ரோனா தொற்றாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்ககை 665 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மேலும் 15 பேர் பூரண குணம் அடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 154 பேர் பூரணகுணம் அடைந்து வீடு சென்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!