தேர்தல் தொடர்பில் அறிவித்தல்.

பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார தரப்பினர் மற்றும் ஏனைய தரப்புக்களுடன் கொரோனா வைரஸ் தொற்று பரவுகை குறித்து அறிக்கைகள் பெற்றுக்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரமே விருப்பு வாக்கு எண் பற்றிய அறிவித்தல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2ம் திகதி முற்பகல் நடைபெற்ற கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் நடாத்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!