கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 774ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இன்று மாலை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதேவேளை கொரோனா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், இருநூறுக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!