கொரோனா 935!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இவர்களில் 449 தொற்றாளர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!